தஞ்சை மாவட்டம் வில்லிவரம்பல் பகுதியை சேர்ந்த வேதாரமன் தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார் மீண்டும் வீடு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது மேலும் இது பற்றி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்
Jewelry and money robbery