நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. Tamilnadu Fishers Arrested By Sri Lanka Navy.