Case filed against Charity officer in Sivagangai-Oneindia Tamil
2017-08-02 3 Dailymotion
தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலில் 6 வெண்கல சிலை கடத்தல் விவகாரத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது சிலைகடத்தல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.