சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறையில் இருந்த பயணிகளிடம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 Police officers Arrested in Chennai Central Station.