சேலத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த அன்புமணி செய்தியாளர்களிடம் பேசும் பொது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒன்றுமே தெரியாதவர்களை அமைச்சர்களாக ஆக்கியதால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று கூறினார்
anbumani said tamilnadu ministers no one has awareness of dengue