கர்நாடகாவில் பாஜக அழிந்துவிடும் என்பதால் வாரியம் அமைக்க பிரதமர் மோடி அஞ்சுகிறார் என வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தேனியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
MDMK General secretary Vaiko accused Prime Minister Modi of fearing the formation of the board as the BJP would be destroyed in Karnataka. Vaiko has met press in Theni.