சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடிய மூதாட்டி கைது செய்யப்பட்டதற்கு ஆளூர் ஷாநவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும் இந்த பசுமை வழி சாலையானது 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக 8,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
Aloor sha navas condemns police for arresting old woman in Salem protest against 8 way. DMK working president Stalin also condemns.