வரவர போலீஸ்காரங்கன்னா ஒரு பயமே இல்லாம போச்சு. பயம் இல்லையென்றாலும் பரவாயில்லை. இப்போதெல்லாம் அவர்களை சில ரவுடிகள் அடிக்கவே தொடங்கிவிட்டனர். கடந்த சில தினங்களாகவே இது தமிழகத்தில் நடந்து வருகிறது.