தானத்தில் சிறந்த தான் எது என்று கேட்டால் ரத்ததானம் தான் என்று சொல்லவேண்டும் ஏன் என்றால் அந்த அளவிற்க்கு மருத்துவமனைகளில் ரத்தம் இல்லாமல் பலர் பலியாகி வருகின்றனர் . இதனை தடுக்கும் பொருட்டு சென்னை கொருக்கு பேட்டை காசி நாடார் கலைகல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர் .
Thousands of students of Kassi Nadar Artagalliari have been donated to the Madurai Cantonment and donated bl00d.