சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்திருந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது. சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில், இரண்டு நாட்களுக்கு முன் மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட 22 பேருமே விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
Rahul Gandhi's tweet on Sohrabuddin Sheikh case becomes viral.