விழுப்புரம் மாவட்டம்பெரிய மாவட்டமாக இருப்பதால்மக்களின் வசதிக்காக 2 ஆக பிரிக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாகிறது.இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.இதன்மூலம் தமிழகத்தில் மாவட்டங்களின்எண்ணிக்கை 33 ஆக உயருகிறது.