"கவுசல்யா மேல் எனக்கு இருந்த சந்தேகம் போகவே இல்லை.. அதனால்தான் கொலை பண்ணி மூட்டை கட்டி கிணத்துக்குள்ளே போட்டுட்டேன்" என்று கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.Watch Video : Husband killed wife in Pollachi