#kamalhaasan
#mnm
Notice for coronavirus in front of kamalhasan's doorsteps
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது.. ஆனால் கமல்ஹாசன் வீட்டில் இல்லாத நிலையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் மய்ய உறுப்பினர்கள் கொந்தளித்து விட்டனர்.. இது தொடர்பாக சர்ச்சையும் வெடித்தால் ஒட்டப்பட்ட நோட்டீஸை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றினர்!!