#Deersபண்ணாரி வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக சாலையோரம் சுற்றித் திரிவதோடு அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன.