#Chennai
#LockdownCrime
Lockdown crimes: youth finished her aunt and arrested in chennai
"முதல்ல என் அத்தையுடன்தான் எனக்கு உறவு இருந்தது.. அப்பறம்தான் சித்தியுடன் தொடர்பில் இருந்தேன்.. இது என் அத்தைக்கு பிடிக்காமல் என்னை கண்டிக்கவும், நான் அவரை கத்தியால் குத்திவிட்டேன்" என்று போலீசாரே மிரண்டு போகும் அளவுக்கு இளைஞர் ஒருவர் வாக்குமூலம் தந்துள்ளார்.