கடந்த 6-ம் தேதி இரவு ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூட நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில், ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 22 வயது மீனவர் பிரிட்ஜோ இறந்தார். மேலும், சில மீனவர்கள் காயமடைந்தனர்.