கோவை சூலூர் விமானப்படை ஊழியராக இருப்பவர், அசோக்குமார். இவர், தன் மனைவியோடு சென்னை சென்ட்ரலிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸில் 3-ம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் கோவைக்கு வந்துகொண்டிருந்தார். அதே பெட்டியில், சென்னை சென்ட்ரலில் ஏறிய நீலகிரி மாவட்டம், கூடலூர் சி.பி.சி.ஐ.டி., சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் போதையில் இருந்துள்ளார்.
erode cbcid inspector arrested over molestation charges in