வனத்துறையினர் தொடர்ந்து துரத்திக்கொண்டு வந்ததால் 2 நாள்களாக உணவு, குடிநீரின்றி தவித்த சின்னத்தம்பி யானை காட்டில் மயங்கி விழுந்தது. இதனை வேறு இடத்துக்கு மாற்ற வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.