Surprise Me!

உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி, அரிவாள்...நெல்லையில் கொடூரம்!

2020-11-06 4 Dailymotion

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகிய மூவரையும் மர்மக் கும்பல் கொலை செய்த சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் கொலைகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.