பி.எஸ்ஸி மற்றும் டிப்ளோமா படித்த ஒருவர் ஒடிசா, பூரி ஜெகன்நாத் கோயிலில் பிச்சை எடுத்து வந்துள்ளார். காவலர்கள் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.Reporter - சத்யா கோபாலன்