தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னண், எம்.எல்.ஏ.பரந்தாமன் எழும்பூரில் உள்ள மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடக்கிவைத்தனர். இது குறித்து எம்.எல்.ஏ.பரந்தாமன் பேட்டி அளித்துள்ளார்.