பேருந்துப் படிக்கட்டில் தொங்கியவாறு சென்ற மாணவர்களால் நடுரோட்டில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனால் பரமக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.