தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என இரண்டு ஆட்சியிலுமே இந்து கோயில்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார்.