அதிமுக ஆட்சியின்போது கரோனா காலத்திலும் உயராத விலைவாசி, திமுக ஆட்சியில் உயர்ந்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.