தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைவது குறித்து தலைமை தான் முடிவெடுக்கும் என்று தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.