பட்டியலின மக்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.