தவெக தலைவர் விஜய் பெரம்பலூர் செல்லாமலேயே நேற்று தமது பிரச்சார பயணத்தை முடித்து கொண்டதால் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.