மதுரையில் உள்ள தமிழன்னை சிலை அகற்றம் விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து முடிவெடுக்க உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.