குளுகுளு காற்று, சுற்றி பசுமையான சூழல், கீழே பார்த்தால் அகிலமே பொம்மை போல காட்சியளிக்கும் கனவு பிரதேசமாக பெருமாள் முடி கோயில் பகுதி அமைந்துள்ளது.