சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி கூறியதற்கும், முதலமைச்சர் பேசியதற்கும் முரண்பாடு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.