உயர் நீதிமன்றத்தில் திவ்யாவின் தாய் தேன்மொழி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி கே.என்.பாஷா, தேவதாஸ் அமர்வு விசாரித்தது.