கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த இரண்டு வாரங்களாக கரூர் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.