ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆழ்துளை கிணறுகளின் மூலம் சேலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.