கல் குவாரியில் இருந்து லாரிகள் மூலம் கற்களை எடுத்துச் செல்லும் சாலையின் குறுக்கே பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கிராம மக்கள் பெரிய பள்ளம் தோண்டினர்.