அதிமுக தொண்டர்களாலும், பொதுமக்களாலும் நிரம்பி வழிந்த எம்எல்ஏ சுதர்சனத்தின் வீடு அவரின் மறைவுக்கு பிறகு ஒரு கொடூர துயரத்தின் அடையாளமாக மாறிப்போனது.