தேசிய அளவில் தற்சமயம் சாதனை படைத்துள்ள வளையப் பந்து வீரர்களுக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயிற்சியாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.