மதுரையில் முதலமைச்சர் வருகையின்போது சர்ச்சைக்குரிய வகையில் கோஷம் எழுப்பிய இளைஞரை போலீசார் வாயை மூடி வாகனத்தில் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.