இனிவரும் காலங்களிலும் வெள்ளியின் விலை உயர்வை தடுக்க முடியாது என சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.