அரசு அதிகாரத்தில் உள்ள படித்தவர்களே, இது போன்று சாதிய வன்கொடுமையை கடைப்பிடிப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என வேதனையோடு தெரிவிக்கிறார் நிரோஷா.