சந்தையில் இடைத்தரகர்களால் போதிய விலை கிடைப்பதில்லை என்பதால், நாங்கள் சாலையோரம் விற்பனை செய்து வருகிறோம் என சிறுகிழங்கு விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.