தமிழர்கள் பட்ட துயரத்தை, வலிகளை மட்டுமே திரைப்படங்களாக இயக்குவேன். ஒருபோதும் வணிகத்திற்கான படங்களை எடுக்கமாட்டேன் என்று இயக்குநர் கிட்டு கூறியுள்ளார்