தமிழக முதல்வரின் நேரடி கவனத்திற்கு கோரிக்கையை கொண்டு செல்லும் முயற்சியாக மின்னஞ்சல் அனுப்பும் இயக்கத்தை இன்று தனியார் துறை ஓய்வூதியர்கள் தொடங்கினர்.