ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்கும் இடத்திற்கு, இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இரும்பு கம்பி வேலிகள் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.