இரண்டு மாதத்தில் பாஜக ஆட்சி வந்துவிடும், அப்பொழுது தா.பழூரில் காவல் நிலையமே இருக்காது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அய்யப்பன் தெரிவித்துள்ளார்.