நான் சிஏஏ சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டதற்காக பெருமைப்படுகிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.