மோடி, அமித் ஷா என யாராக இருந்தாலும் பயப்பட மாட்டேன், எந்த பிரச்சனையிலும் மக்களுடன் நின்று போராடுவேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.