Surprise Me!

ஸ்டாலினிடம் மீண்டும் தமிழ்நாட்டை ஒப்படைத்தால் மக்கள் தாங்க மாட்டார்கள்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

2026-04-22 0 Dailymotion

தேனி: ஸ்டாலினிடம் மீண்டும் தமிழ்நாட்டை ஒப்படைத்தால் மக்கள் தாங்க மாட்டார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து பிரச்சாரம் செய்தனர்.

ஸ்டாலினிடம் மீண்டும் தமிழ்நாட்டை ஒப்படைத்தால் மக்கள் தாங்க மாட்டார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து பிரச்சாரம் செய்தனர். ஸ்டாலினிடம் மீண்டும் தமிழ்நாட்டை ஒப்படைத்தால் மக்கள் தாங்க மாட்டார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன.