3,000 பேருக்கு எனத் தொடங்கிய மீனாட்சி திருக்கல்யாண விருந்து, இன்றைக்கு ஒன்றரை லட்சத்தை தொட்டுள்ளதாக அறக்கட்டளையின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.