Surprise Me!

பூசாரிகள் கையால் தாலியை அறுத்துக் கொண்டு கதறி அழுத திருநங்கைகள்; கூவாகம் திருவிழா நிறைவுற்றது

2026-04-29 12 Dailymotion

நீர்நிலைகளில் நீராடி வெள்ளாடை அணிந்து விதவைக்கோலத்தில் திருநங்கைகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.