கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம், போதிய பேருந்துகள் இல்லை என பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.